Page 3 of 4
இப்போது இம்மி அளவும் அசையவில்லை. ஜெய் பக்கமும் பார்க்கவில்லை!
பார்த்தாலும் ஜெய் அவளை மதிக்க போவதில்லை!
அவர்கள் நடுவே ஏற்பட்டிருப்பது நிரந்தரமான பிரிவு. இதை எதைக் கொண்டும் இணைக்க இயலாது.
எண்ணம் எந்த வகையாக ஓடினாலும் புவனேஸ்வரியின் கைகள் அதன் பாட்டில் வேலையை தொடர்ந்துக் கொண்டே தான் இருந்தது.
ஆருத்ரா ஜெய் கொடுத்த பென்ட்ரைவை கம்ப்யூட்டரில் கனக்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
றுக்க முடியாமல் அவள் பக்கம் சென்றாள் புவனேஸ்வரி.
“இத்தனை டாகுமென்ட்ஸ் டிஜிட்டலைஸ் செய்யனும். பேஜஸ் இங்கே இருக்கு. கேல்குலேஷன் போடனும்.” – ஆருத்ரா சொன்னது புரிந்தது என்ற அர்த்தத்தில் தலை