Page 9 of 40
ஆனால் அதற்கு மேல் மறுத்தாள், அவன் அன்னை ஏதாவது கண்டு கொள்வார் என்று எண்ணியவன்
“ஓகே. டன் மா...மகாராணியார் உத்தரவு. எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை. சின்ன மகாராணியார், உங்க மருமகளுக்கு என் கூட வர சம்மதம்னா நான் கூட்டிகிட்டு போறேன்.
ஆனால் அங்கு வந்து அவள் தனியாகத்தான் மொட்டு மொட்டு னு முழிச்சுட்டு இருக்கணும் நான் வரும் வரைக்கும். அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து ஒட்டிக் கொள்ள, தன் உதட்டை கடித்துக் கொண்டாள். ஒரு அசட்டு சிரிப்புடன்
“குட் மார்னிங் அத்தை...” என்று பத்மாவதியை பார்த்தவள், அடுத்ததாய் அமர்ந்திருந்தவனை