Page 3 of 3
“வெட்கம்லாம் படலை” – புவனேஸ்வரி திணறி, தடுமாறி சொன்னாள்.
“உன்னைப் பார்த்தாலே தெரியுது! அநியாயத்துக்கு இன்னசன்ட்டா இருக்கப்பா. ஆனால், உன் கிட்ட ஈஸியா பேசுற மாதிரி நிறைய பேர் கிட்ட பேச முடியாது புவனேஸ்வரி. நான் எப்போவும் அவர் கிட்ட எல்லாத்தையும் ஒப்பிச்சு முடிச்சிடுவேன். இப்போ எங்க வீட்டுல ஜெய் தங்கி இருக்கதால எப்போ பாரு ஜே ஜேன்னு இருக்கு. தனியா பேசவே முடியலை” <
...
This story is now available on Chillzee KiMo.
...
h3 style="text-align: center;">Go to Idhayathile Oru Kanavu story main page