Page 2 of 3
வழக்கம் போலவே இரண்டு நாட்கள் செல்ல, அன்று மாலை தாமதமாக வீடு திரும்பிய சஞ்சீவ், வீட்டில் ஹாலில் இருந்து வந்த சிரிப்புடன் கூடிய அரட்டை சத்தத்தை கேட்டு உடனே உள்ளே செல்லாமல் நின்றான். உள்ளே சென்றால் என்ன நடக்கும் என்பது தான் அவனுக்கு தெரியுமே, இந்து முகத்தில் இருக்கும் சிரிப்பு காணாமல் போகும், ஏதேனும் காரணம் சொல்லி அவள் அங்கே இருந்து நகர்ந்து சென்று விடுவாள்.
"அத்தை, ராஜீவ், சொல்றதை நம்பாதீங்
...
This story is now available on Chillzee KiMo.
...
மிதந்த கனவுகளும், ஆர்வமும் அவன் கண் முன் வந்தன... மனதில் குற்ற உணர்ச்சி தோன்றியது!