Page 3 of 3
குறிப்பிட்ட நேரத்தில் விழா தொடங்கியது.மேடையில் விழாவிற்கு தலைமை தாங்க வந்திருந்த புகழ் பெற்ற நீதிபதியின், அருகில் நந்தினியும், அர்ச்சனாவும் மட்டுமே இருந்தனர். சேகர் ராஜீவின் அருகில் கீழேயே அமர்ந்திருந்தான். இந்து ஏன் அங்கே இல்லாமல் கூட்டத்தில் அமர்ந்திருக்கிறாள் என்ற கேள்வி சஞ்சீவின் மனதில் எழுந்தது... ஆனால் யாரிடம் கேட்பது?
இறை வணக்கத்துடன் தொடங்கிய நிகழ்ச்சி, நந்தினியின் உரை மற்றும், விழா தலைவரி
...
This story is now available on Chillzee KiMo.
...
- Aadhi
{kunena_discuss:29}