Page 3 of 9
“ஆமாம் நீங்க எதை பத்தியும் கவலை பட வேண்டாம்...” என்று தீபக்கும் கிஷோரின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டான்.
அவர்கள் இருவர் மட்டுமில்லாமல்,
“நாம எல்லாருமே இனிமேல் ஒரே குடும்பம் தான். எதைப் பத்தியும் நீங்க தனியா கவலை பட வேண்டாம்...” என்று மாயாவும் சொல்லவும், சசிகலாவிற்கு சந்தோஷத்தில் கண்கள் கலங்கியது...
அப்படியே பேச்சின் நட
...
This story is now available on Chillzee KiMo.
...
வா... இப்படி ஒரு மஹாலக்ஷ்மி வீட்டுக்கு வரனும்னு நானும் தவமா தவம் இருந்தேன்... கடைசியில் எனக்கு பிடிச்ச மாதிரியே உன்னை எங்க வீட்டு மருமகளா கடவுள் அனுப்பிட்டார் பார்த்தீயா?” என்று செல்லம் கொஞ்சி