Page 5 of 5
இருவரும் வாசலை நோக்கி நடக்க, வேக வேகமாய் அவர்களிடம் வந்த சொர்ணம், “கோவிச்சுக்காதீங்க மாப்பிள்ளை...இந்த தம்பி சொல்ற மாதிரி அவரு வேணா கொஞ்ச நேரம் வெளிய நிற்கட்டும்...மல்லிகாவைக் கூப்பிடறேன் நீங்க அவ கைல பத்திரிக்கையைக் குடுத்திட்டே போயிடுங்க!” என்று சொல்ல,
அவளை எரித்து விடுவது போல் பார்த்து, “அவனை வெளியில் நிறுத்தறதும்...என்னை வெளியில் நிறுத்தறதும் ஒண்ணுதான்!” சொல்லிக் கொண்டே வெளியே சென்றான் தனசேகர்.
தொடரும்