Page 2 of 3
“புரியுது.... ஆனால் காஞ்சனா நீ இவ்வளவு சீரியசா பேச வேண்டாம்... எங்க இரண்டு பேருக்கும் அவங்களை பற்றி தெரியும்... அவங்களுக்கு அப்படி இந்து மேல ஏன் கோபம்னு உனக்கு தெரியுமா?”
“ஹுஹும்ம்ம்ம்... கீதாவிடம் கேட்டு பார்த்தேன், அவளுக்கும் தெரியலை, சும்மாவே அப்படி தான்னு நினைக்கிறேன்...”
“சும்மா எல்லாம் இல்லை காஞ்சனா, அதற்கு பின் இருக்கும் விஷயம் பற்றி எங்க இரண்டு பேருக்கும் ஒரு ஊகம் இருக்கு.. நீயும் இப்போ எங்க பிரெண்ட் தானே, உன்னிடமும் சொல்லலாம்..”
“இப்போ எத
...
This story is now available on Chillzee KiMo.
...
சிறப்பாக அமைய வேண்டியவள், மறக்காமல், மற்றவர்கள் அனைவருக்காகவும் வேண்டிக் கொண்டாள்.