(Reading time: 7 - 14 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 12 - பிந்து வினோத்

மாடிக்கு சென்ற அரவிந்த், அங்கே சாந்தி இருந்த கோலத்தை கண்டு அதிர்ந்துப் போனான்! அவன் மனதில் இருந்த மற்ற கவலைகள் எல்லாம் பறந்து சென்றது.

  

சாந்தியை அப்படி கடுமையாக பேசியதற்கு மிகவும் வருந்தினான்.

  

சாந்தி அரவிந்த் வந்ததை முதலில் கவனிக்கவே இல்லை! அரவிந்த் அவளின் அருகில் வந்து அவளின் தலையை மெதுவாக வருடிய போது தான் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

  

அரவிந்தை அங்கே கண்ட போது அவளுக்கு ஆச்சர்யமாக தான் இருந்தது! ஆனால் கண்களில் இருந்து மீண்டும் நீர் அருவி கொட்ட ஆரம்பித்தது...!!!

  

"ப்ளீஸ் சாந்தி அழாதே நீ அழுதால் எனக்கு எவ்

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் அரவிந்த் இவ்வளவு டல்லா இருக்கீங்க? ஏதாவது சாப்பிட்டீங்களா இல்லையா?" என அக்கறையுடன் கணவனை விசாரித்தாள்!

  

அவன் இல்லை என தலை அசைக்கவும், தன் கண்களை துடைத்து விட்டு,

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.