(Reading time: 68 - 135 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 06 - சசிரேகா

ன்று முழுவதும் உண்ணாமல் உறங்காமல் சுந்தரியின் நினைவில் தவித்துக் கொண்டிருந்தான் சுந்தரன். படுத்தாலும் அவனுக்கு தூக்கம் வராமல் படுக்கையில் உருண்டான், புரண்டான் ஆனாலும் தூக்கமோ வரமாட்டேன் போ என உறுதியாகச் சொல்லிவிட அவனுக்கு தன் பேச்சை தன் உடல் கூட கேட்கவில்லையே, ஏன் என தன்னையே கேட்க அவனது மனதோ கலகலவென சிரிக்க அவமானத்தில் தவித்தான் சுந்தரன். அந்த அறைக்குள்ளேயே நடந்தான், கால் வலி வந்தாலாவது சோர்வு வரும் தானாக தூக்கம் வரும் என எண்ணினான் ஆனாலும் உடல் அவன் பேச்சை கேட்க மறுத்தது.

சுந்தரியோ அவனின் பெயரை அழகாக உச்சரித்தது அவனுக்கு அது மிகவும் பிடித்திருந்தது.

”சே என் பேரை

...
This story is now available on Chillzee KiMo.
...

்”

”ஆமாம் ஆனா இது புது ஊராச்சே, இங்க யாரும் உன்னை தொல்லை செய்ய மாட்டாங்கம்மா”

”அட வாங்கப்பா எனக்கு தூக்கமே வரலை”

“ஏன்மா”

”புது ஊரு, புது இடம்னு தூக்கம் வரலைப்பா”

3 comments

  • கதைப்படி ஹீரோ தான் வில்லனை விரட்டி விரட்டி அடிக்கணும் ஆனா இங்க என்னடான்னா ஹீரோவா எல்லாரும் விரட்டி கொல்லப்பாக்குறாங்க
  • :Q: oh my god ethanai murai thaan intha suntharanukku kathi kuthu padumo :sad: very eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: kathai interesting aaga poguthu sasi. :-)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.