Page 6 of 8
“பின்னே வேற யாரு? தினமும் நான் வரும் போது ஒரே அரட்டையும் சிரிப்புமா இருக்கும், நான் வந்த உடனே உன் முகத்தில் சிரிப்பும் காணாமல் போகும், நீயும் காணாமல் போய் விடுவாய்... எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா?”
“தெரியாதே!!! நீங்க சொன்னதை தானே நான் செஞ்சேன்...”
“என்னது நான் சொன்னேனா?”
“ஆமாம் நீங்க தானே சொன்னீங்க, உன் சிரிப்பை பிடிக்கலை, உன் பேச்சை பிடிக்கலை, மொத்தத்தில் உன்னை பிடிக்கலைன்னு... அதுவும் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
காதல் இருப்பதா சொல்றவர் ஏன் இப்படி தனியா ரூம் எல்லாம் ரெடி செய்து வச்சிருந்தீங்க?”