தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 42 - பிந்து வினோத்
பிறைநிலா பதில் சொல்ல காத்திருக்காமல் சரோஜினியே தொடர்ந்துப் பேசினார்.
“உன் மேலயும் சரி, விஜயன் மேலயும் சரி, நான் ரொம்பவே நம்பிக்கை வச்சிருந்தேன் ப்ரியா. ஆனால் நீங்க இரண்டுப் பேரும் நடந்துக்குறதை வச்சுப் பார்த்தா, உங்களுக்கு உங்க வயசுக்கான மன முதிர்ச்சியே இருக்கான்னு எனக்கு இப்போ கேள்வி வருது. விஜயன் கல்யாணம் நடக்குற நேரத்துல கட்டாயம் உன்னைப் பத்தின பேச்சு வரும். அப்போ நீ வேலை செய்றேன்னு தெரிஞ்சா என்ன நடக்கும்னு நினைக்குற? ஏற்கனவே மாசக் கணக்கா என்ன மாதிரி எல்லாமோ பேச்சு நடக்குது. அதுக் கூட இதெல்லாம் தேவையா? நீங்க இரண்டுப் பேரும் பிரியுறதுன்னு முடிவு செய்துட்டீங்க. அப்புறம் என்ன?
...
This story is now available on Chillzee KiMo.
...
தா எல்லாம் சரியா நடந்திருக்கும்,” என்றார் கடுமையான குரலில்.
சரோஜினி கண்டிப்பானவர் என்றாலும், இத்தனை கடுமையாக மிக மிக அரிதாக தான் பேசுவார்!
இதனை சற்றும் எதிர்பார்த்திராத அதித்தி,