Page 5 of 5
“சரி...நான் போய் காஃபி போட்டுக் கொண்டாரேன்” அங்கிருந்து நழுவினாள் சொர்ணம்.
தான் மட்டும் தனியே அங்கு உட்கார்ந்திருந்தால் சொக்கு வேண்டுமென்றே தன் வாயைக் கிளறி ஏதாச்சும் வம்பிழுப்பான், என்பதைப் புரிந்து கொண்ட ராமலிங்க பூபதி அவசரமாய் எழுந்து வீட்டினுள் ஓடினார்.
தொடரும்