(Reading time: 7 - 13 minutes)
Enakkoru snegithi... thendral mathiri...!
Enakkoru snegithi... thendral mathiri...!

தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 08 - பிந்து வினோத்

ஸ்.கே’வின் கண்கள் ஒரு வினாடி அவனின் முகத்துக்கு அருகே, வெகு அருகே இருந்த நந்தினியின் முகத்தையும்... இதழ்களையும் பார்த்தது...

  

இதோ குனிந்து முத்தமிடப் போகிறான் என்று நந்தினி யோசிக்க, எஸ்.கே மெல்ல முகத்தை திருப்பிக் கொண்டான்...

  

நந்தினிக்கு அவனின் செய்கைகள் புரியவில்லை... அவனிடம் என்ன என்று கேட்க அவள் வாய் திறந்த நேரம்,

  

“சாரி நான்ட்ஸ்! ஐ ஆம் ரியலி சாரி!” என்றான் எஸ்.கே!

  

எதைப் பற்றி சொல்கிறான்...? எதற்கு திடீரென மன்னிப்பு கேட்கிறான்??

  

அவள் அவனை காதலிப்பதாக சொன்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

எல்லாமே... மீராவுக்காக... அன்னைக்கு மீட்டிங்க்ல பார்த்தோமே நம்ம கம்பெனியோட மேனேஜர் மீரா... அந்த மீராவுக்காக தான்... எனக்கு அவளை அவ குழந்தையா இருந்த நாள்ல இருந்தே தெரியும் நந்தினி...”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.