11) ஆயிரமாயிரம் முறை வேண்டாம் வேண்டாம் என மற்றவர்களோ உற்றவர்களோ ஏன் மனசாட்சியோ சொன்னாலும் அவனையோ அல்லது அவளையோ விட்டு பிரிய மனமில்லாமல் ஏங்கித்தவிப்பது காதலின் பதினோறாவது படியாகும்
வீட்டிற்கு சென்ற அகிலாவின் முகமோ ஒரு மாதிரியாக இருப்பதைக்கண்ட அவளது தோழியோ
”என்னாச்சிடி” என கவலையாகக் கேட்க அவள் பதில் சொல்லாமல் தோழியை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
”ஏய் என்னாச்சி முதலாளி திட்டிட்டாரா” என அக்கறையாக கேட்க அவளிடம் பதில் இல்லை அழுகையே மிஞ்சியது.
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>” என கேட்க அகிலா தன் தோழியையே வெறிக்கப் பார்த்தாள்
”ஏன்டி இப்படி பார்த்து வைக்கற, என்னாச்சி சொல்லு” என கேட்க அவளும் தயங்கியபடியே
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Thank you.