(Reading time: 7 - 13 minutes)
Nee Thanaa...?!?
Nee Thanaa...?!?

  

சங்கீதாவின் வார்த்தைகள் தேவையே இல்லாது அவளின் நினைவில் வந்தது...

  

இல்லை அரவிந்த் அப்படி செய்ய மாட்டான்...

  

கைகள் தானாக வேலையை தொடர, சாந்தியுடைய மனம் உலகத்தையே சுற்றி வலம் வந்துக் கொண்டிருந்தது.

  

குழப்பத்தில் இருந்தவளை மீட்பது போல், செல்போன் ஓசை எழுப்பியது. செல்போனில் ஒளிர்ந்த எண், தெரியாத எண் என்பது புரிந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

ஓசை எழுப்பியது. அதே எண் என்பதை புரிந்துக் கொண்டு எடுத்துப் பேசினாள்.

  

“ஹலோ”

  

“என்னம்மா சாந்தி சௌக்கியமா? எப்படி இருக்க?”

  

“யார் பேசுறீங்க?”

One comment

  • :Q: yaarthaan ippadiyellam seivathu.interesting epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :thnkx: 4 quick update. wow

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.