(Reading time: 80 - 159 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 26 - சசிரேகா

ண்முகவேலன் ஏதோ ஒரு பிரச்சனையால் தன் மனைவியை விரட்டிவிட்ட செய்தி ஊரெங்கும் பரவியது. அது அஞ்சப்பன் வரை சென்றுவிட்டது, அவரோ அதிர்ந்து அடித்துபிடித்து சண்முகவேலன் முன்னால் மூச்சிரைக்க வந்து நின்றார். அப்போதுதான் கணக்கு வழக்குகளை சரிபார்த்து முடித்து ஓய்வு எடுக்க எண்ணியவர் அஞ்சப்பன் வரவும் வியந்து

  

”என்ன அஞ்சப்பா உன் வீட்ல காத்து வீசலையா இங்க வந்து காத்து வாங்கற” என நக்கலாக கேட்க அதற்கு அஞ்சப்பனோ

  

”ஆனாலும் ஐயா, உங்களுக்கு இந்த வயசில எப்படி இது போல செய்ய வருதோ“ என கடுமையாக கேட்க அவனின் கடுமையைக் கண்ட தாத்தாவோ

  

”என்ன அஞ்சப்பா, உன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ொங்க குமரனோ

  

”மாமா என்னாச்சி மாமா ஏன் இப்படி கோபமா பேசறீங்க” என கேட்க அதற்கு அவரோ

  

”குமரா நீயிருந்துமா இப்படியொரு தப்பு இங்க நடந்துச்சி, நீதானே தப்பு நடக்காம

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.