(Reading time: 27 - 53 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

“அதெப்படி உன்னை போக விடுவானா அந்த அனிருத், அப்புறம் என்னாலதான் நீ போனேன்னு தெரிஞ்சா இந்த காலேஜையே இல்லாம ஆக்கிடுவானே”

  

”சார் ப்ளீஸ் சார், நான் அனிருத் கிட்ட பேசி புரிய வக்கிறேன் சார், அவர் எனக்கு மாமாதான்”

  

”அப்படியா சரி நீயாவது ஏதாவது செய்ம்மா, எனக்கு என் காலேஜ் திரும்ப வேணும் பதவிக்காக சொல்லலை பயத்தில சொல்றேன், இவன் பாட்டுக்கு கோபத்தில

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் மேல எவ்ளோ அன்பா இருக்காரு பார்த்தியா இது போல மாமா யாருக்கு கிடைக்கும்” என சொல்ல அதைக்கேட்டபடி வந்த அனிருத்தோ

  

”இங்க என்ன செய்ற அனு” என கேட்க அதற்குள் கௌதமி அவனிடம் பேசினாள்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.