(Reading time: 7 - 13 minutes)
Nee Ennai Kadhali
Nee Ennai Kadhali

தொடர்கதை - நீ என்னை  காதலி - 13 - யாஷ்

காவ்யா என் கிட்ட நீ என்ன இங்கே செய்றேன்னு கேட்டா குமரன்!!”

  

“அப்போ காவ்யாக்கு உண்மை தெரிஞ்சிருச்சா?” குமரன் அதிர்ச்சியோடு ஆரவ்விடம் கேட்டான்.

  

“இல்லை குமரன். என் கிட்ட அவக் கேட்துட்டு இருந்த நேரத்துல அப்பாவோட மீட்டிங்குக்கு கூப்பிட்டாங்க.”

  

“காவ்யாக்கு உன் அப்பா யாருன்னு தெரிஞ்சிருக்குமா ஆரவ்?

  

“தெரியலை குமரன். நான் அவளுக்கு டெக்ஸ்ட் செய்தேன். இதுவரைக்கும் பதிலே இல்லை.”

  

அப்போது ஆரவ்வின் செல்போன் மெல்ல வைப்ரேட் ஆனது. ஆரவ் ஆவலுடன் கையில் எடுத்தான்.

  

“காவ்யாவா?

...
This story is now available on Chillzee KiMo.
...

த்துக் கொண்டே அமைதியாக இருந்தாள் காவ்யா.

  

அவள் அழைப்பை ஏற்று பேசாததால் போன் அமைதியானதும் டெக்ஸ்ட் மெசேஜ் வந்தது.

  

“Cavya call me when you have time. Please.”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.