தொடர்கதை - மௌனம் பேசியதே - 03 - சசிரேகா
முதல் நாள் கிப்ட் தந்த போது பெரிதாக எந்த ஆர்வமும் காட்டிக் கொள்ளாமல் இருந்தார்கள் சந்தோஷும் பவித்ராவும், அதனால் மறுநாளும் கிப்ட் வர அதற்கும் அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை, மாறாக அதை பொருட்படுத்தாமல் ஓரிடத்தில் வைத்துவிட்டு தங்கள் வேலைகளில் மூழ்கினார்கள்.
அவர்களின் இந்த போக்கை மற்ற நண்பர்கள் வெறுத்தாலும் முயற்சியை மட்டும் கைவிடவில்லை. ஆளுக்கு ஒருவர் என்ற ரீதியில் தினந்தோறும் கிப்ட்டுக்களை வாங்கி அதை இருவரிடமும் தந்து எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள், இந்த முறையாவது அவர்களிடம் நல்ல முன்னேற்றம் வருமா என்று, ஆனால் ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.
ஒன்றல்ல இரண
...
This story is now available on Chillzee KiMo.
...
டும் அதே ஓட்டலில் அனைவரும் கூடினார்கள்.
முதலில் அஞ்சலிதான் வாய் திறந்தாள்
”என் வாழ்க்கையில எனக்கு கூட இத்தனை கிப்ட்டுக்கள் நான் வாங்கினதில்லை, பவித்ராக்காக