அவள் அன்னை செல்லவும் இவளும் தன் அறை சென்றாள். அன்னையிடம் எப்போவும் வீட்டின் இன்னொரு சாவி இருப்பதால் இவள் தான் வந்து திறக்க வேண்டும் என்று இல்லை. எனவே நிம்மதியாக தன் வேலையை செய்யலாம் என்று முடிவு செய்தாள். மீண்டும் மீண்டும் சுஜா ஊரில் அவளிடம் பேசிய அந்த பெண்ணை பற்றிய நினைவு வந்து போனது. கண்களை இறுக மூடியவள் சட்டென நினைவு வந்தது போல் எழுந்தாள். என்ன உதவி வேண்டுமானாலும் என்னை அழைத்து கேள் என்று அவள் தாத்தா சொன்னது அவள் நினைவிற்கு வந்தது. அதே போல் அவள் என்றும் செய்வது போல் தரையில் எழுத்துக்களையும் எண்களையும் எழுதி மனதில் ஒரே சிந்தனையுடன் தன் தாத்தாவின் ஆவியை அழைத்தாள். சட்டென அவள் கை விரலில் உணர்வுகளை உணர்ந்தவள் அவள் மனதில் இருக்கும் கேள்விகளை தொடுத்தாள். அவரும் அத
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>Go to Imaigalukkul episode 15
{kunena_discuss:601}