(Reading time: 9 - 18 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 03 - பிந்து வினோத்

  

தையல் மெஷினில் துணி தைத்துக் கொண்டிருந்த அருந்ததி, கிணற்றில் நீர் இரைக்கும் சத்தம் கேட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்.

  

பிரேமா நீர் இரைப்பதைக் பார்த்தவள், வேகமாக கொல்லைப் பக்க கதவை திறந்து கிணற்றடிக்கு சென்றாள்.

  

“என்ன சித்தி நீங்க கிணத்துல தண்ணி எடுக்குறீங்க? சித்தப்பா எங்கே?”

  

“அவருக்கு ஒரு வேலை கொடுத்து அனுப்பி வச்சிருக்கேன் அருந்ததி. அதனால இன்னைக்கு தண்ணி இரைச்சு எடுத்துட்டு போற வேலை எனக்கு வந்திருச்சு!”

  

மூச்சு வாங்கியப் படி பேசிய பிரேமா, கிணற்றில் இருந்து நீருடன் மே

...
This story is now available on Chillzee KiMo.
...

ு! அவளுக்கு இத்தனை வருஷம் கழிச்சு கோவிலுக்கு போக ஆசை வந்திருக்கு. குடும்பத்தோட கிளம்பி வந்துட்டு இருக்கேன்னு போன் செய்தாள். அந்த வீட்டு சாவி என் கிட்ட தான் இருக்கு. ஆனால் வீடு புழங்காமல் மோசமான

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.