தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 06 - பிந்து வினோத்
“பிரேமா, என் மகனுக்கு அருந்ததியை கல்யாணம் செய்து வைக்கலாமுன்னு யோசிக்குறேன்!” என திடுதிடுப்பென லக்ஷ்மி கேட்கவும், பிரேமா உடனே பதில் சொல்ல முடியாமல் லக்ஷ்மியை பார்த்தாள்.
“என்ன இப்படி பார்க்குற, பிரேமா? நேத்து நைட்டே கேட்டு இருப்பேன், குடும்பத்துல எல்லோர் கிட்டேயும் பேசிட்டு கேட்கலாம்னு நினைச்சேன். உனக்கு சம்மதம்னா, அருந்ததியை கேட்டு சொல்லு.”
“லக்ஷ்மி, எனக்கு சம்மதமில்லாமல் எப்படி போகும்? ரொம்ப தேங்க்ஸ்ப்பா! அருந்ததி உனக்கு நல்ல மருமகளா இருப்பா!”
“முதல்ல நீ அவ கிட்ட பேசு! அவ சரின்னு சொன்னால்
...
This story is now available on Chillzee KiMo.
...
யுமே! ஒருமுறை, ஒருமுறை கூட அவளை நேராக நிமிர்ந்தும் பார்க்காதவன் அவன்!
“சித்தி உன் நல்லதுக்கு தான் சொல்றேன், சரின்னு சொல்லுடா!”
மனதினுள் சந்தோஷ ஊற்று பொங்க,