(Reading time: 30 - 59 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 08 - சசிரேகா

சில நிமிடங்கள் வரை பலத்த அமைதி அந்த இடத்தில் நிலவியது, யாரும் யாருடனும் பேசவில்லை, ராகுலும் கடுங்கோபத்தில் இருந்தான், அந்த 9 பேய் குழந்தைகளும் கவலையாக இருந்தன, ராகுலுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, நடந்தது கொலை ஆனால் அதை தற்கொலையாக ஊர் மக்கள் சித்தரித்திருக்கிறார்கள், இந்த குழந்தைகள் கொலை செய்யப்பட்டதால்தான் இவர்களின் ஆத்மாக்கள் இங்கேயே சுற்றி வருகிறது என புரிந்துக் கொண்டவன், இவ்விசயத்தை விக்ராந்திடம் முதலில் சொல்ல வேண்டும் என நினைத்து அவசரமாக அவனுக்கு போன் செய்தான், அப்போதே மணி 2, நடுஇரவு ஆனாலும் போன் செய்தான், முதலில் விக்ராந்த் போன் எடுக்கவில்லை

  

”வ

...
This story is now available on Chillzee KiMo.
...

்கலைடா, யாரோ இவங்களை கொலை செய்து தற்கொலை மாதிரி காட்டியிருக்காங்கடா” என படபடவென சொல்ல விக்ராந்திற்கு தூக்கிவாரிப்போட்டது, அவனது தூக்கம் எல்லாம் ஓடிவிட்டது

  

”ராகுல் என்ன உளர்ற”

3 comments

  • கதை போற விதம் நன்றாக இருக்கிறது. ராகுலும் விக்ராந்தும் எப்படியாவது அடுத்த எபிசோடில் உண்மையை கண்டுபிடிப்பார்களா

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.