தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 09 - சசிரேகா
விக்ராந்த் சர்ச்சுக்குச் சென்றான், அமைதியாக இருந்தது அந்த இடம், இயேசுவுக்கு பதில் அன்னை மேரியை வைத்திருந்தனர், அவரின் முன் நின்று பக்தியாக கண்கள் மூடி
“ஒரு அநியாயம் நடந்திருக்கு, அதுக்கு நியாயம் கிடைக்கனும், அதுக்கு நீதான் வழிகாட்டியா இருக்கனும், எனக்கு நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு பிரிச்சி காட்டுங்க போதும், அந்த 9 குழந்தைகளுக்கும் நியாயம் வழங்கி அவங்களோட ஆத்மாவுக்கு விமோசனம் தரனும்னு ஆசைப்படறேன், எல்லாமே உங்க கையிலதான் இருக்கு” என மனதில் வேண்டிக் கொண்டு மெதுவாக கண்கள் திறந்தான்
எதிரே சர்ச் பாதர் இருக்கவும் ஒரு நொடி பயந்து பின் தன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லை அதனால கிளம்பி வந்துட்டேன்”
”சாரி பாதர் நீங்க வந்தப்ப நான் சேலத்துக்குப் போயிருந்தேன் என்னை மன்னிச்சிடுங்க”
”பரவாயில்லை இப்ப உன்கூட பேசலாமா”