(Reading time: 12 - 23 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

பார்க்குற மாதிரி பார்த்து பயப்படுற???”

  

சிரிப்புடனே பேசியபடி அருகில் வந்தவனை விட்டு இரண்டடி விலகி நின்றாள் அருந்ததி!

  

“ரதி??? என்னடா, என்ன ஆச்சு?”

  

ஷிவாவின் பரிவான கேள்வியில் மனம் சுட, தட்டு தடுமாறி, திணறலாக,

  

“பயமாருக்கு, ப்ளீஸ்,” என்றாள் அருந்ததி.

  

“பயமா, என்ன பயம்? அதுவும் என்...”<

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்தாங்கம்மா உங்க மருமகளை உங்க மகன் கிட்ட இருந்து காப்பாத்தி கஷ்டப்பட்டு அழைச்சிட்டு வந்திருக்கேன். இனி நீங்க ஆச்சு அவ ஆச்சு!”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.