நேரே உடல் கழுவ சென்றவள் குளித்து முடித்துவிட்டு அப்படியே ஹாலில் இருக்கும் சோபாவில் விழுந்தாள். மனதில் பல குழப்பங்கள். சிறிது நேரம் அப்படியே அமர்ந்தவள் ஏதோ முடிவு எடுத்தவளாக அவள் அறை சென்றாள். இந்த மாதிரி நேரத்தில் அவளுக்கு தன் தாத்தாவின் ஆவி தான் துணை. எனவே வழக்கம் போல் அவரையே அழைத்தாள். மனதில் தோன்றிய கேள்விகளை தொடுத்தாள். தாத்தாவின் ஆவியை அழைப்பதற்கு முன்னரே ஒரு முறை சிவா ஊரில் கண்ட அந்த பெண்ணின் ஆவியை அழைத்தாள். இன்றும் அதில் தோல்விதான் கண்டாள். அவளால் அந்த பெண்ணின் ஆவி ஒரு பொய் என்று நினைக்கமட்டுமே முடிந்தது. அபப்டியானால் சிவா என்ன ஆனார். சிவாவின் இறப்பு உண்மையா இல்லை பொய்யா? பொய் என்றால் சிவா எங்கே. இப்படி பல சிந்தனைகள் மனதில் புகுந்து அவளை பாடாய் படுத்திய
...
This story is now available on Chillzee KiMo.
...
hai/tamil-thodarkathai-all-list/1944-imaigalukkul-17" title="Imaigalukkul">Go to Imaigalukkul episode 17
{kunena_discuss:601}