Chillzee KiMo - Melody Series #02 - உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D - Un Idhayam Pesugiren - Sreelekha D

 

Un Idhayam Pesugiren is a Family / Thriller / Suspense genre story penned by Sreelekha D. This is the second story in her "The Melody" novel series.

   

உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D

2. Melody survives...

“உன் இதயம் பேசுகிறேன்” என்னுடைய “கண்ணின் மணி’ கதையின் அடுத்த பாகம். முதல் பாகத்தில் விட்ட இடத்தில் இருந்து இங்கே தொடரப் போகிறோம். முதல் பாகத்தை படித்திருக்காதவர்களுக்கும் புரியும் விதத்தில் தான் இந்த கதை ஓட்டம் இருக்கும். இருந்தாலும் தெளிவான புரிதலுக்காக கண்ணின் மணி கதையை முதலில் படித்து விட்டு இந்த கதையை தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- ஸ்ரீலேகா D.