Page 3 of 25
நம்ம குடும்ப மானம் உன் கையிலதான் இருக்கு, சட்டுன்னு இந்த பட்டுப்புடவையை கட்டிக்கிட்டு வாம்மா” என ரமணியின் தாய் கெஞ்ச அதற்கும் மசியவில்லை ரமணி.
இளரத்தம், தான் நினைத்தது சரியென்ற எண்ணம் அவருக்கு, தைரியத்தையும் துணிச்சலையும் வரவழைத்தது, தன் தாய் தந்தையரை எதிர்த்து நின்றார்.
”முடியவே முடியாது, நான் சொன்னது சொன்னதுதான், சேவை மட்டும்தான் என்
...
This story is now available on Chillzee KiMo.
...
அதைக்கேட்டு ரமணி மென்மையாக சிரித்தவள்
”வெகுளியான பொண்ணு நீ, ம் சரி உனக்கு அக்காவை ரொம்ப பிடிக்கும்ல” என கேட்க அவளும்
”ம்” என பலமாக தலையாட்டினாள்