(Reading time: 12 - 23 minutes)
Manasa Theevu
Manasa Theevu

  

" நாங்க நேசிக்கறோம் அக்கா."

  

"சரி, ரெண்டு பேர் அப்பா அம்மாகிட்ட சொன்னீங்களா?"

  

"இன்னும் இல்லக்கா, பயமா இருக்கு."

  

" ஏன்? என்ன பயம்?"

  

" இல்லக்கா, அப்பாவை பற்றி தான்  உனக்குத் தெரியுமே, ஏதாவது சொல்வாரோன்னு பயமா இருக்கு."

  

" நானே நம்ம அச்சன்கிட்ட நேரம் வரும் போது பேசறேன் ." என்று  அவனுக்கு சமாதானம் கூறினாள்.

   

தொடரும்

Go to Manasa Theevu story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.