Page 5 of 20
மறுபக்கம் மஞ்சுவோ ரமணியிடம் எப்படி எப்படியோ பேசிப் பார்த்தும் ரமணி மசியவில்லை, மஞ்சுவின் நோக்கத்தை ஆரம்பத்திலேயே புரிந்துக் கொண்டதால் அவர் எச்சரிக்கையாகி மஞ்சு கேட்கும் அத்தனை கேள்விக்கும் மழுப்பலாகவே பதில் சொல்லிவிட்டு அவசர அவசரமாக மஞ்சுவை விட்டு தன் அறைக்குத் திரும்பினார்.
அங்கு கோதையின் பக்கத்தில் தயாளன் இருப்பதைக்கண்ட ரமணிக்கு தூக்கிவாரிப்போட்டது, ர
...
This story is now available on Chillzee KiMo.
...
கன்னு பாரு”
என சொல்ல ரமணியும் பார்த்தார், அவருக்கே பல வித்தியாசங்கள் தெரிந்தது, அதில் அவரும் துக்க பெருமூச்சுவிட்டு ஓய்ந்துப் போய் அங்கிருந்த சோபாவில் அமர்ந்துக் கொள்ள தயாளனோ