Page 6 of 20
ஒரு இருக்கையை எடுத்து வந்து ரமணியின் முன்னால் வைத்து அதில் அமர்ந்தவர் ரமணியிடம்
”ரமணி நான் உன்மேல நிறைய அக்கறை வைச்சிருக்கேன், உனக்கு ஒரு பிரச்சனை இருக்குன்னு நல்லாவே தெரியுது, அதை ஏன் மறைக்கற, உன்னால அதை சமாளிக்க முடியலைன்னு உன் முகத்தில இருக்கற கவலையே காட்டிக் கொடுக்குது, எதுவாயிருந்தாலும் சொல்லு, என்னால முடிஞ்ச உதவியை செய்றேன், மாட்டேன்னு மட்டும் சொல்
...
This story is now available on Chillzee KiMo.
...
போல் வாய் திறந்து மீண்டும் மூடிக் கொண்டு அமைதியாகிப் போக தயாளனோ
”ஆஸ்பிட்டல்ல ஏதாவது பிரச்சனையா”
”இல்லை”
”பணப்பிரச்சனை ஏதாவது”