(Reading time: 23 - 46 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

”இல்லை”

  

”யாராவது உனக்கு நெருக்கடி தர்றாங்களா”

  

என கேட்க அதற்கு உடனே பதில் வரவில்லை சிறிது நிதானித்தே அவர் இல்லை என்பதைக்கூட வாய்மொழியாக சொல்லாமல் தலையை அசைத்துச் சொன்னார். அதை நம்ப மறுத்தார் தயாளன்

  

”ரமணி” என அன்பாக அழைக்க அந்த அன்பில் அந்நேரம் தடுமாறினார், அவரும் தாய் தந்தை மறைவிற்கு பின் தனியாக ஒரு வீட்டில் தங்கி எந்

...
This story is now available on Chillzee KiMo.
...

று தைரியம் வந்தது

  

”ஒரு வருஷத்துக்கு முன்னாடி அந்த கண்ணன் என்னை தேடி வந்தான்”

  

”ம்” என்றார் தயாளன்

  

”அவனுக்கு ஒரு வாரிசு வேணும்னு கேட்டான்”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.