Page 6 of 26
அவனின் கவனம் சிதறியது, என்னவென பார்க்க அங்கு கோதையோ வெளியே வந்து நின்றாள் பின்னாடியே மஞ்சுவும் சாப்பாடு தட்டுடன் வந்தார், அவளிடம் கொஞ்சிக் கொண்டே சாப்பாடு ஊட்டிவிட அதை கோதையும் சாப்பிட அதைக்கண்ட கண்ணனுக்கு திக்கென்றது
”என்ன இதெல்லாம் ராதாக்கு எதுக்காக மிஸஸ் தயாளன் சாப்பாடு ஊட்டிவிடனும், எங்கயோ தப்பாயிருக்கே” என நினைக்கையில் பால்கனியில் தயாளன் வந்தார்
...
This story is now available on Chillzee KiMo.
...
வில்லை நேராக வாட்ச்மேனிடம் வந்தான், வாட்ச்மேனும் அந்த காரை அடிக்கடி பார்த்தபடி இருந்தான் அதனால் கண்ணன் வரவும் உஷாரானான்
”டாக்டர் இருக்காங்களா”
”இருக்காங்க”