Page 4 of 4
நெஞ்சங்களும் உலாவிக் கொண்டிருந்தது.
அவ்வப்போது ஓரிருவர் அவர்களை பார்த்ததாக கூறி இருக்கிறார்கள்.
ஆனந்திற்கு வியப்பாக இருந்தது.அவர்கள் யாரையோ பார்த்து என்னவோ சொல்கிறார்கள் என்று விட்டு விட்டான்.
ஒரு நாள் அவன் தீவை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அவன் எதிரில் அவன் தாயையும் தந்தையையும் கண்டு அதிர்ச்சியுற்றான். அவர்களிடம் பேசலாம் என்று அவர்கள் பின் சென்ற போது திடீரென்று அவர்கள் காணவில்லை. இது என்ன மாயம் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
தன் மாமா கார்த்திக்கிடம் இதைப் பற்றிக் கூறியபோது அவர்கள் காதல் நெஞ்சங்கள், இந்த மானசா தீவில் தான் சுற்றிக் கொண்டு இருக்கும், எத்தனை வருடங்கள் ஆனாலும் என்று கூறினான், கார்த்திக்.
நன்றி
முற்றும்.