(Reading time: 22 - 44 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

  

அந்நேரம் மஞ்சு வர அவர் தந்த காபியை ரசித்து ருசித்து ஆஹா ஓஹோ என புகழ்பாடி குடித்து முடித்து வெற்றி களிப்புடன் தன் பங்களாவிற்குச் சென்றான் கண்ணன்.

  

அவ்வளவுதான், ரமணியால் எதையுமே ஏற்றுக் கொள்ள இயலவில்லை, எல்லாம் கைமீறிப் போனது போல தெரியவே இனி தாமதிப்பது வீண் என நினைத்தவர் உடனே கோதையை ரெடியாக சொல்லிவிட்டு அவரும் ரெடியானார், கோதைக்கு ஒன்றுமே விளங்கவ

...
This story is now available on Chillzee KiMo.
...

p>  

”ரமணியம்மா எனக்கு டயர்டா இருக்கு நான் வரலை”

  

”அடிவாங்காத வா”

  

”எதுக்கு இப்படி அவசரப்படுத்தறீங்க, இப்ப என்னாச்சி என்ன பிரச்சனை வந்தது“

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.