Page 1 of 6
தொடர்கதை - வானவில்லாய் - 47 - ச.சிந்தியா
கயல்விழி உடனடியாக பதில் சொல்லவில்லை. நித்தேஷை பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றாள்.
அவளின் விழிகளின் தாக்குதல் இப்போதும் நித்தேஷை நிலைத் தடுமாற செய்தது.
“கயல், தயவு செஞ்சு பதில் சொல்லு இல்லைனா இந்தப் பக்கம், அந்தப் பக்கம் பாரு! இப்படி என்னை நேரா பார்த்து கொல்லாதே! உன் கண்ணு என்னை என்ன பாடு படுத்துதுன்னு உனக்குத் தெரியாது.”
கயலின் இதழோரம் சின்னப் புன்னகை எட்டிப் பார்த்தது.
“காபி, டீ, ஜூஸ் கேட்டீங்களே, என்ன வேணும் நித்தேஷ்???”
“எனக்கு இப்போ அதெல்லாம் வேண்டாம். நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
க மேல மரியாதை இருக்கு, உயர்ந்த அபிப்ராயம் இருக்கு. சாரி இரண்டுமே இருந்தது! அதை வேணா ஒத்துக்குறேன்.”
“ஏன் இருந்ததுன்னு பாஸ்ட் டென்ஸ்ல சொல்ற??”