தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 02 - சசிரேகா
”ஜீவா ஜீவா ப்ச் எங்க போனான் இவன் வீட்லதானே இருந்தான் ஜீவா ஜீவா” என சாந்தி தன் மகனை தேடிக் கொண்டு வீடு முழுவதும் அலைந்துக் கொண்டிருக்க அதை வேடிக்கைப் பார்த்த வடிவேலுவோ நக்கலாக சிரித்தபடியே
”என்ன சாந்தி இன்னும் நம்ம புள்ளைக்கு கல்யாணம் ஆகலை, அதுக்குள்ள இப்ப இருந்தே அவனை தேடி அலையற போல நாளைக்குப் பின்னாடி கல்யாணம் ஆயிட்டா நீ என்ன செய்வ”
என நக்கலடிக்க அதைக்கேட்டு கோபத்துடன் வந்த சாந்தியோ
”ஏங்க சும்மாயிருக்க மாட்டீங்களா, எப்ப பாரு நக்கலடிக்கறதே வேலையா போச்சி ஆமா வேலைக்கு போகாம வெட்டியா இங்க என்ன செய்றீங்க”
”வேலை
...
This story is now available on Chillzee KiMo.
...
“பொண்ணு பார்க்க போலாமான்னு கேட்டான்ல”
”ஆமாம் நான் கூட ஓ போலாமேன்னு சொன்னேனே”
”ம் சொன்னீங்க சொன்னீங்க, யார் பொண்ணு, எந்தக் குடும்பம்னு ஒரு விவரமும்