(Reading time: 5 - 10 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

தெரியாதா என்ன?" என அவளிடம் கேட்டாள்.

  

சான்வி முகத்தில் மெல்லிய கோபத்தின் சாயல் தோன்றி, உடனே மறைந்தது!

  

விவேக்கிடம், "நீங்களும் வரது எனக்கு தெரியாது! உங்களை கவனிக்காம விட்டுட்டேன். சாரி!" என்றாள்.

  

சான்வி சொன்னதும், ஆதித்யா விவேக் அருகே சென்று, "வெல்கம் டு சென்னை விவேக் சார்!" என சொல்லி அவனின் கையைப் பற்றி குலுக்கினான் ஆதித்யா.

  

"தேங்க்ஸ் படி!" என ஆதித்யாவிடம் பேசினாலும் விவேக்கின் மொத்த கவனத்தையும் இப்போதும் சான்வியே கவர்ந்து இருந்தாள்

   

   

தொடரும்...

Go to Sirikkum Rangoli story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.