(Reading time: 5 - 10 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

"ஒன்னும் இல்லைண்ணா..." என்றவன் ஏதோ யோசித்துவிட்டு,

  

"ஏன் அண்ணா, அண்ணியை ஃபர்ஸ்ட் டைம் பார்த்த உடனேயே உனக்கு லவ் வந்திருச்சா?

  

"என்னடா பயங்கரமா கேள்வி எல்லாம் கேக்குற???"

  

"இல்லைண்ணா சும்மா தெரிஞ்சுக்க தான்... எப்படி தெரியும் இவ தான் எனக்குன்னு... உனக்கு தான் அனுபவம் இருக்கே தெரிஞ்சுக்கலாமுன்னு தான்.."

  

"ம்ம்ம் முதல் டைம் பார்த்த உடனேயே லவ் வந்திருச்சுன்னு சொல்ல முடியாது.. ஆனால் என்னவோ ஒரு வித்தியாசமான ஒரு ஃபீலிங்... மத்த பொண்ணுங்க கிட்ட நேரா பேசுற மாதிரி பேச முடியாது ஒரு தயக்கம் ஒரு தடுமாற்றம்.. சம்பந்தமே இல்லாத நேரத்தில எல்லாம் அவள் முகம் ஞாபகத்தில வரும்... ஆனாலும் அது காலேஜ் டேஸ் என்பதால என்னை நானே நிறைய கேள்வி கேட்டுப்பேன்... இது infatuationஆ இல்லை நிஜமாவே லவ்வான்னு..."

  

சிறிது நேர அமைதிக்கு பிறகு அவனே தொடர்ந்தான்..

  

"லவ் என்பது சொர்க்கமும் நரகமும் சேர்ந்து இருக்கிற மாதிரி... அதெல்லாம் சரி என்ன விஷயம்... நீ ஏதாவது பொண்ணை லவ் பண்றியா?"

  

"ச்சே ச்சே அதெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா "

  

"லவ் பண்ற அனுபவமே தனி தான்டா..... உனக்கு ஒன்னு தெரியுமா சஞ்சீவ், எங்க லவ்வுக்கு மட்டும் இல்லை கல்யாணத்துக்கும் ரொம்ப ஹெல்ப் பண்ணியது யார் தெரியுமா இன்னைக்கு நம்ம வீட்டில பார்த்தியே இந்து தான்... "

  

"ஓ!"

  

"அதெல்லாம் பெரியக் கதை அப்புறமா சொல்றேன்... இன்னும் லேட்டா போனால் உங்க

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.