Page 1 of 7
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 36 - பிந்து வினோத்
சமையலறையின் அருகே இருந்த உணவறை மேஜையின் மீது வைத்து லக்ஷ்மி வெங்காயம் நறுக்கி கொண்டிருக்க, மஹேஸ்வரி அவளுடன் மும்முரமாக பேசிக் கொண்டிருந்தாள்.
ராதிகாவும், அருந்ததியும் அங்கே வருவதை பார்த்த லக்ஷ்மியின் முகத்தில் கேள்வி தோன்றியது. கொஞ்சம் முன்பு தான் ராதிகாவை அவளுடைய அறையிலேயே இருந்து ஓய்வெடுக்க சொல்லி விட்டு வந்திருந்தாள்.
"அத்தை, இன்னைக்கு அண்ணி சமையல் செய்ய போறாங்களாம்"
"என்ன?" என்ற லக்ஷ்மியின் குரலில் அதிர்ச்சி இருந்தது ... p>
மகேஸ்வரியின் கேள்வியில் ஆர்வம், கேலி இரண்டுமே இருந்தது.
"எதோ கொஞ்சம் தெரியும் அத்தை. இன்னைக்கு ஒரு நாளாவது என் சமையல் சாப்பிட்டு பாருங்களேன்"
This story is now available on Chillzee KiMo.
...