தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 22 - பிந்து வினோத்
அடுத்த ஒரு மணி நேரத்தில் சுவாதி திருமதி சுவாதி விஷாகனாக அந்த வீட்டை விட்டு கிளம்ப தயாராகி இருந்தாள்...
அவள் காரில் ஏறி அமரவும், சேகர் விஷாகனின் கைகளை பற்றிக் கொண்டார்.
“என்ன சொல்றதுனே எனக்கு தெரியலை விஷாகன்! சுவாதி லக்கி அது மட்டும் எனக்கு புரியுது.... அவளோட குறையை பெரிசு செய்யாமல்.....”
”குறையா? எதை சொல்றீங்க?”
“அப்பப்போ இப்படி மயக்கம் போடுறது, பயப்படுறதை தான் சொல்றேன்... அவ சின்ன வயசில இருந்தே ரொம்ப வீக் தான் விஷாகன்... அண்ணி இருந்தப்போ அவளை சரியா விளையாட கூட அனுப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரில் சிறிது தூரம் சென்ற பின்பும் இருவரும் அமைதியாகவே இருந்தார்கள்...
ஒன்றன் பின் ஒன்றாக நடந்த நிகழ்வுகள் மற்றும் மயங்கி விழுந்ததாலும் சுவாதியின் முகமே சோர்ந்து போயிருந்தது...