Page 1 of 32
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 11 - சசிரேகா
கொடைக்கானல்
பூங்காவை சுற்றி பார்த்தவர்கள் அடுத்து ஏரிக்குச் சென்றார்கள். ஏரியில் படகு சவாரி இருக்கவே ஜீப் டிரைவர்கள் ஆளுக்கொரு குழந்தையை தூக்கிக் கொண்டு அவர்களது பெற்றோர்களை அழைத்துக் கொண்டு படகு சவாரி செய்தார்கள்.
அங்கிதா தனியாக இருக்கவே அவளிடம் வந்தான் சொக்கன்
”என்னம்மா தனியா நிக்கற நீ படகு சவாரி செய்யலையா”
“படகு எல்லாமே ஹவுஸ் புல்லாயிருக்கு அண்ணா அதான்”
“அட என்னம்மா நீ வா வா” என அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
/span> 3 பேரும் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் தண்ணீரையும் சுற்றியிருந்த இடங்களையும் மற்ற படகுகளில் வந்தவர்களையும் பார்த்து ஏதேதோ கதைகளை பேசிக் கொண்டும் வந்தார்கள்.