(Reading time: 39 - 78 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

அதுக்காகவே பாட்டி தவமணியை தனக்கு துணையாக புகுந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க, அவங்க எதுக்குன்னு யாரும் கேட்கலை கேட்டாலும் அதுக்கு பதில் சொல்லலை, சொத்து பிரிஞ்சதால கந்தப்பன் சித்தப்பாவும், சுமதி சித்தி என்ன சொன்னாலும் அப்படியே கேட்டுக்கிட்டாங்க, சித்தியும் குழந்தையை பத்திரமா பார்த்துக்கிட்டாங்க தான் இல்லாத சமயத்தில குழந்தையை பார்த்துக்க பாட்டி இருப்பாங்களே, யாரும் எந்தச்

...
This story is now available on Chillzee KiMo.
...

னும்னு அவர் கடுமையா ராப்பகலா உழைச்சி நிறைய பணம் சம்பாதிச்சாரு, அதை எல்லாம் சுமதி சித்திகிட்டயும் தந்து வைச்சாரு, சித்தியும் அந்த பணம் தன் பொண்ணுக்கு பயன்படும்னு பத்திரப்படுத்தினாங்க.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.