தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 28 - பிந்து வினோத்
எதிர்பார்ப்புடன் விஷ்ணுப்ப்ரியா பக்கம் பார்த்த சுவாதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது... விஜயாவும், பத்மிநியுமே பரவாயில்லை என்பதுப் போல, சுவாதியின் பார்வையை சந்தித்த விஷ்ணுப்ப்ரியா வெறுப்புடன் முகத்தைச் சுழித்து, வேறு பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.
மீண்டும் ஒரு அடி! சுவாதிக்கு இதுவும் வலிக்கத் தான் செய்தது! ஆனால் அத்துடன் இந்த நாள் முடிய போவதில்லை என்று சொல்வதைப் போல,
“என் மகன் நல்லவன்! அதனால் தான் உதவி செய்யனும்னு நினைச்சு உன்னை கல்யாணம் செய்துக்குறேன்னு சொல்லி இருக்கான்... அவனை நல்லவனா வளர்கிறதா நினைச்சு,
...
This story is now available on Chillzee KiMo.
...
ன செய்வதென்றுப் புரியவில்லை... அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் தவறான கோணத்தில் பார்க்கும் இவர்களுக்கு எப்படி அவள் விஷாகனை பணத்திற்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ மணக்கவில்லை என்று சொல்லி நம்ப