(Reading time: 48 - 95 minutes)
Kattiruppen en katalutan
Kattiruppen en katalutan

தொடர்கதை - காத்திருப்பேன் என்  காதலுடன் - 18 - சசிரேகா

சொக்கன் அழுதுக் கொண்டிருக்க ஜெகாவின் நிலைமை கவலைக்கிடமானது. அவன் என்னவென்று நினைப்பான். எதற்காக அழுகிறான் என சொன்னால்தானே புரியும், நித்யா ஏதாவது செய்துக்கொண்டாளா இல்லை சத்யாகருக்கு விவரம் தெரிந்து விட்டதா என பல யோசனைகள் அவன் மூளையை சாப்பிட ஆரம்பித்தது. குழப்பத்துடன் இருந்தவனின்  நிலையைக் கண்ட தாத்தா வேதாச்சலம் ஃபோனை வாங்கி பொறுமையாக சொக்கனிடம் பேசினார்

  

இந்தாப்பா தம்பி அழக்கூடாது நான் அங்கிதாவோட தாத்தா பேசறேன், முதல்ல என்ன விசயம் சொல்லுப்பா, என்னாச்சி பொறுமையா சொல்லு என்கிட்ட சொல்லு நான் ஜெகாகிட்ட சொல்லிக்கிறேன்என நித

...
This story is now available on Chillzee KiMo.
...

அவர் சொல்ல

  

ஏன் என்னாச்சி

  

ஒண்ணுமில்லைப்பா திதி அப்புறமா கொடுக்கலாம் முதல்ல நல்ல விசயத்தை பத்தி பேசலாம்னுதான்

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.