Page 10 of 20
கண்டதும் முதலில் நினைவு வரவில்லை. ராமமூர்த்திக்கும் விஸ்வநாதனை சட்டென அடையாளம் காண இயலவில்லை, ஜானகியோ அந்த பங்களாவின் அழகைக் கண்டு வியந்தாள். அவளையே பிரபாகரன் குறுகுறுவென பார்த்தான், கருணாகரனோ ராமமூர்த்தியிடம் வந்தான்
”பெரியவரே நீங்க யாரு” என கேட்க அவரோ
”என் பேரு ராமமூர்த்தி, எங்க ஊரு பூசாரிபட்டி, நான் என்னோட நண்பன் விஸ்வநாதனை பார்க்க
...
This story is now available on Chillzee KiMo.
...
வருந்தினார் ராமமூர்த்தி
”அப்படியா அட வருத்தமா இருக்கே, என்னை அண்ணா அண்ணான்னு பாசமா கூப்பிடுவாளே, அவளுக்கு அண்ணனா நான் செய்ய வேண்டிய சீர் எல்லாம் செய்தேன், ம் அவள் இறப்புக்கு