Page 4 of 4
தன் மருமகளை பெருமையுடன் பார்த்தார்.
உணவு முடிந்து ஓய்வுக்காக அமர்ந்திருந்தனர்.
“என்னாச்சுப்பா அந்த சரண்யாவுக்கு?”
“அந்த கொடுமையை ஏன் கேட்கிறே. அவளோட அம்மா பத்மா ரொம்ப நல்ல மாதிரி. ஆனா அவ அனுபவிச்ச கொடுமை! முதலில் சரண்யா பிறந்த உடனே அவளுக்கு ஆரம்பிச்சுடுச்சு கஷ்ட காலம். பெண் குழந்தையைப் பெத்துட்டான்னு அவ புருசன் மோகனும் மாமியார் கமலமும் படுத்தியிருக்க பாடு!”.
“இதுக்கு எ
...
This story is now available on Chillzee KiMo.
...
>
{kunena_discuss:834}