(Reading time: 18 - 35 minutes)

சொல்லும்மா. ஏன் பேசாம இருக்கே.” அவனின் குரலில் அவனை இழந்துவிட்ட வலி தெரிய கண் கலங்கினாள்.

அவள் தர்மராஜைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். கண்டிப்பாக அவர் தன் மகனுக்கு தான் செய்து வைத்த திருமணம் தோல்வியில் முடிய விடமாட்டார். இனி சிவனேஸ்வரே நினைத்தாலும் உமாவை விட்டு விலக முடியாது. அதனால் உமாவைத்தான் விலக்க வேண்டும். அவள் இந்த வாழ்க்கையை விட்டுப் போய்விட்டால் கண்டிப்பாக தன் மகன் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் இன்னொரு திருமணம் செய்ய முன்வரலாம். அப்போது தானே சிவனேஸ்வரிடம் தன் காதலை புரிய வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்த நேரத்தில் கூடிய சீக்கிரமே ஏதாவது செய்து உமாவை விரட்ட வேண்டும் என்று தீவிரமாக முடிவெடுத்துக்கொண்டாள்.

“என்ன கேட்டீ

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் என்றும் மனதில் இருத்தினான்.

தூரிகாவிற்கு இந்த வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது. வடிவின் அன்பான அணுகுமுறை வேறு இடத்தில் வேற்று மனிதர்களுடன் இருக்கிறோம் என்ற எண்ணமே அவளுக்கு தோன்றவில்லை. அவள் வடிவை அதிகமாக வேலை செய்ய விடுவதில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.