(Reading time: 25 - 50 minutes)

ன்னப்பா அது?”

தன் தந்தையிடம் விளக்கமாக சொன்னவன் சந்தியாவும் உதவுவதாக சொன்னதையும் கூறினான்.

“என்னோட உதவியும் கண்டிப்பா உனக்கு கிடைக்கும்.” உறுதியுடன் கூறியவர் சந்தோசமுடன் தன் மகனை அணைத்துக் கொண்டார்.

அப்பாவும் மகனும் சேர்ந்தே ஊருக்கு கிளம்பினார்கள். அதற்கு முன் அவனுக்கு முக்கியமான வேலை இருந்தது. அது உமா வடிவிடம் எழுதிக் கொடுத்த விடுதலைப் பத்திரத்தை கண்டு பிடிப்பது. அந்த வீட்டில் தங்கள் அறையைப் பூட்டும் பழக்கம் யாருக்கும் இல்லை. வேலை பார்ப்பவர்களும் நம்பிக்கைக்கு உரியவர்களே. ஒரு குற்ற உணர்ச்சியுடன்தான் சிவனேஸ்வர் அம்மாவின் அறைக்குள் நுழைந்ததே. ஆனால் எல்லாரின் நன்மைக்காகவும்தான் இதை செய்கிறோம் என்ற எண்ணம் அவனது குற்ற உணர்ச்சியை விரட்டியது.

...
This story is now available on Chillzee KiMo.
...

="text-align: left;">Episode # 16

Episode # 18

{kunena_discuss:882}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.